எனது அரசியல் பிரவேசமானது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்து அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்திய ஊடகம் ஒன்றுக்கு கமல் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வியின் போது கமல் கூறியதாவது;
தமிழக அரசு ஊழலில் நிரம்பி வழிக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
இனிமேல் நாம் தேட வேண்டியது தலைவர்களை அல்ல நிர்வாகிகளை. அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு இன்னும் நான் வரவில்லை.

No comments:
Post a Comment