Monday, September 11, 2017

பூநகரியில் கோர விபத்து (படங்கள் இணைப்பு)

 பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிப்புலத்தில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்ததால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.
 இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
 மற்றும் வேனில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




No comments:

Post a Comment